முதலிரவு
முடிந்த மறுநாள் காலை, புது மாப்பிள்ளை கன்னத்தில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தான்.
அப்போது
அவன் நண்பன் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து புது மாப்பிள்ளையிடம் விசாரிக்கிறான்.
நண்பன்:
என்னடா ஆச்சு..? முதலிரவு சக்ஸஸ் ஆகலியா..?
மாப்பிள்ளை:
எல்லாம் ஆச்சுடா நான்தான் ஒரு தப்பு பண்ணிட்டேன்..!!
நண்பன்:
அடப்பாவி என்னடா பண்ண..?
மாப்பிள்ளை:
காலய்ல எந்திரிச்ச ஒடனே, வழக்கம் போல 1000 ரூபாய எடுத்து அவ கிட்ட நீட்டிபுட்டேன்.
நண்பன்:
ஐயயோ..!! அப்புறம் அவ சண்டை போட்டாளா..?
மாப்பிள்ளை:
உகூம்.. இந்தாங்க மீதின்னு, 250 ரூபாவ திருப்பி குடுத்தாடா..!!