Saturday 1 July 2017

புது மாப்பிள்ளையின் கவலை..

முதலிரவு முடிந்த மறுநாள் காலை, புது மாப்பிள்ளை கன்னத்தில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தான்.

அப்போது அவன் நண்பன் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து புது மாப்பிள்ளையிடம் விசாரிக்கிறான்.

நண்பன்: என்னடா ஆச்சு..? முதலிரவு சக்ஸஸ் ஆகலியா..?

மாப்பிள்ளை: எல்லாம் ஆச்சுடா நான்தான் ஒரு தப்பு பண்ணிட்டேன்..!!

நண்பன்: அடப்பாவி என்னடா பண்ண..?

மாப்பிள்ளை: காலய்ல எந்திரிச்ச ஒடனே, வழக்கம் போல 1000 ரூபாய எடுத்து அவ கிட்ட நீட்டிபுட்டேன்.

நண்பன்: ஐயயோ..!! அப்புறம் அவ சண்டை போட்டாளா..?


மாப்பிள்ளை: உகூம்.. இந்தாங்க மீதின்னு, 250 ரூபாவ திருப்பி குடுத்தாடா..!!