கணவனும்
மனைவியும் மாதாந்திர பட்ஜெட் குறித்து மண்டையை உடைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது
இருவருக்குள்ளும் சில செலவுகள் குறித்து வாக்குவாதம் மூண்டது.
கணவன்
சொன்னான், “நீ மட்டும் ஒழுங்கா பொண்ணா லட்சணமா நடந்துக்கிட்டா, சமையல்காரியை நான்
நிறுத்தி விடுவேன்..!!”
அதற்கு
மனைவி சொன்னாள், “அதே மாதிரி நீங்களும் ஆம்பளையா லட்சணமா இருந்தா, நானும்
தோட்டக்காரனை நிறுத்தி விடுவேன்..!!”