ஒரு குளத்தில் ஒரு ஆண், பெண் தவளைகள்
வசித்து வந்தது. அவை இரண்டும் எப்பொழுதும் இணைபிரியாத காதலர்கள்.
அந்த குளத்தில்தான் அந்த ஊர் பெண்கள்
அனைவரும் குளிப்பார்கள்.
ஒரு நாள் இரண்டு தவளைகளும் காதல்
செய்து கொண்டிருந்தபோது, திடிரென்று ஒரு தண்ணீர் பாம்பு வந்தது. அதைப் பார்த்த
இரண்டு தவளைகளும் உயிர் தப்பிக்க வேண்டி, ஆளுக்கொரு பக்கமாக ஓடி ஒளிந்துக் கொண்டன.
அடுத்த நாள் மீண்டும் அதே குளத்தில்
சந்தித்த ரெண்டு தவளைகளும், தாங்கள் உயிர் எப்படி தப்பித்தார்கள் என்று ஒன்றை
ஒன்று கேட்டுக் கொண்டது.
ஆண் தவளை:
“நான் அந்த தண்ணீர் பாம்பை
பார்த்தவுடன், ஓடி போய் ஒரு பொந்தில் ஒளிந்துக் கொண்டேன். அந்த பொந்து எப்பொழுதும்
ஈரக் கசிவுடன் இருந்தது. எனக்கு தூக்கம் வந்து விட்டதால், உடனே தூங்கி விட்டேன்.
இரவு திடீரென்று என்னை ஏதோ தட்டி எழுப்பியது. நான் பயந்து போய் என்ன என்று பார்த்தால்,
அது ஒரு கத்திரிக்காய். சிறிது நேரம் அது என்னை முட்டி மோதியது. பின்பு அது போய்
விட்டது. அதன் பின்பு வெள்ளரிக்காய் வந்தது. அதுவும் முட்டி மோதி போய் விட்டது.
எனக்கு இரவு முழுவது தூக்கமே இல்லை. காலையில் மீண்டும் அந்த குகையில் இருந்து
வெளியே வந்தேன். அது சரி நீ எப்படி தப்பித்தாய்..?”
பெண் தவளை:
“நானும் அந்த பாம்பை பார்த்து ஓடிப்போய்
நீ சொன்னது போல் ஒரு குகையில் ஒளிந்துக் கொண்டேன். இரவு திடிரென்று ஒரு கருத்த
பாம்பு ஒன்று என்னை பிடித்து சாப்பிட வந்தது. ஆனால் என்னை பிடிக்க முடியவில்லை..!!
மீண்டும் மீண்டும் முயற்சி செய்து, முடியாததால் கோபத்தில் என் மீது துப்பி விட்டு
போய் விட்டது. நானும் தப்பித்தேன் என்று நினைத்தால், மீண்டும் ரேண்டு முறை அதே
மாதிரி துப்பிவிட்டு போய் விட்டது. நானும் காலையில் குகையில் இருந்து தப்பி வந்து
விட்டேன்..!!”