Monday 7 August 2017

அழுதது ஏன்..? சிரித்தது ஏன்..?

ஒரு ரோட்டோர உணவு விடுதியின் வாயிலில், முதலாளியின் மேஜைக்குப் பக்கத்தில் ஒரு குதிரை கட்டப்பட்டிருந்தது. கூடவே ஒரு ஸ்டூல்மேல் ஒரு பணமுடிப்பும் இருந்தது.

வருவோர் போவோரிடமெல்லாம் அந்த முதலாளி, “என் குதிரையைச் சிரிக்க வைப்பவருக்கு ரூபாய் ஆயிரம் கொண்ட இந்தப் பணமுடிப்பு பரிசு..!!” என்பார்.

பலபேர் முயன்று தோற்றுவிட்டனர்.


அப்போது வழிப்போக்கன் ஒருவன் இதைக்கேட்டு, “நான் குதிரையின் காதில் ஒரு ரகசியம் சொல்கிறேன், அப்புறம் பாருங்கள்..!!” என்றான்.

“சரி இந்த ஸ்டூல் மேல ஏறினால் அதன் காதுக்குள் பேசலாம். எங்கே அதைச் சிரிக்கவை பார்ப்போம்..!!” என்றார் முதலாளி.

அந்த வழிப்போக்கன் அப்படியே ஸ்டூல் மேலே ஏறி, குதிரையின் காதில் ஏதோ சொன்னான்.

உடனே குதிரை, “ஹெஹ்ஹெஹ்ஹே.. ஹெஹ்ஹெஹ்ஹ..” என்று சிரிப்பை அடக்கமுடியாமல் பலமாகச் சிரித்தது.

வழிப்போக்கன் தன் பரிசான ஆயிரம் ரூபாய் பணமுடிப்பை வாங்கிக்கொண்டு நடையைக் கட்டினான்.

நாலு நாள் கழித்து அதே வழிப்போக்கன் அதே வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தான்.

அநத் உணவு விடுதியின் வாயிலில் மீண்டும் அதே குதிரை பக்கத்தில் இரண்டு பணமுடிப்புகள்.

அவன் வருவதைப் பார்த்தவுடனேயே அந்தக்குதிரை பலமாகச் சிரிக்கத் தொடங்கியது.

விடுதி முதலாளியிடம், “இதென்ன ரெண்டு பணமுடிப்புகள்..? குதிரைதான் சிரிக்கிறதே..!!” என்று வினவினான் வழிப்போக்கன்.

“அதுதான் இப்போது பிரச்சினை. இந்த வழியாக யார் வந்தாலும் இந்தக் குதிரை இப்படித்தான் உரக்கச் சிரிக்கிறது. இதை அழவைப்பவர் யாராயிருந்தாலும் இரண்டு பணமுடிப்புகள், அதாவது ரூபாய் 2000 பரிசு பெறுவர்..!!” என்றார் முதலாளி.

“நான் அழவைக்கிறேன். ஆனால் ஒரு நிமிஷம், நான் அதனுடன் தனியாக இருக்கவேண்டும்..!!” என்றான் வழிப்போக்கன்.

“அதோ அந்தக் கொட்டகைக்குள்..” என்று முதலாளி கைகாட்டியதும், அந்தக் குதிரையை அங்கே பிடித்துச் சென்ற வழிப்போக்கன், ஒரே நிமிஷத்தில் குதிரையுடன் திரும்பினான்.

குதிரை கண்களில் நீர்பெருக, “ஹ்ஹூம்.. ஹ்ஹூம்ம்ம்.. ஹ்ஹ்ஹூம்..” என்று அழுதது.

தன் பரிசைப் பெற்றுக்கொண்டு திரும்புவதற்கு அவசரப்பட்ட வழிப்போக்கனிடம், “ஐயா இது என்ன மர்மம் என்று தெரிந்துகொள்ளாவிட்டால் என் தலை வெடித்துவிடும்போல இருக்கிறது..!! கூட போனஸ் ஆயிரம் ரூபாய் வேணாலும் கொடுக்கிறேன். அன்று ஏன் சிரித்தது இன்று ஏன் அழுகிறது என்று சொல்லுங்கள்..!!” என்றார் முதலாளி.

“சரி கேளுங்க. அன்று குதிரையின் காதில் ரகசியமாக, “என் பூள் உன் பூளைவிடப் பெரியது தெரியுமா..!!” என்றேன். இதைக் கேட்டவுடன் அது ஏளனமாகச் சிரித்தது. “எந்த மனிதன் சுண்னியாவது குதிரையின் சுண்ணியைவிடப் பெரிதாக இருக்குமா..?” என்று எண்ணியது. எந்த ஆண் வந்தாலும் அந்த நினைப்பே அதைச் சிரிக்கவைத்தது..”

“சரி, இன்று ஏன் அழுகிறது..?”


“அது கர்வபங்கம். நான் அந்தக் கொட்டகைக்குப் பின்னால் அழைத்துச் சென்று, அன்று நான் சொன்னது உண்மை என்று கண்கூடாகக் காட்டினேன். பாவம்..!! அதன் இறுமாப்பு அடங்கி விட்டதால் அவமானத்தால் அழுகிறது..!!”