மூன்று நண்பர்கள் தம் மனைவியரின்
முட்டாள்தனத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.
“என் மனைவி நேற்று என் வீட்டுக்கு ஒரு
புது ரிஃப்ரிஜிரேடர் வாங்கிவந்தாள். ஆனால் எங்க வீட்டுக்கு பாதி நேரம் பவர்
சப்ளையே கிடையாது..!!” என்றான் ஒருவன்.
அடுத்தவன் சொன்னான், “அது பரவாயில்லயே..!!
என் மனைவி ஒரு டிஷ்வாஷர் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறாள். ஆனால் எங்க வீட்டுக்கு
தண்ணீர் பைப்பே இல்லை..!!”
மூன்றாம் நண்பன் சொன்னான், “இன்று
காலை என் மனைவி ஆபீஸுக்கு எடுத்துப்போகும் ஹேண்ட்பேக்கைத் திறந்து பார்த்தேன்.
அதில் மூன்று ஆணுறைகள் கொண்ட ஒரு பேக்கட் வைத்திருந்தாள். ஆனால் அவளுக்கு ஆணுறை
போட்டுக்கொள்ள பூளே கிடையாது..!!”